பெண்ணின் பெருமையை தனி மனிதனாக மகிழ்ந்து பாடும் பாடல் இது
பெண்ணின் பெருமையை கூறும் இந்தப்பாடல் தனிமனித உணர்வாக காட்டாமல் கூட்டாக குடும்ப மகிழ்வாக கூடிக்களிப்படையும் பாடலாகும்
சமூகத்தில் குழந்தைகள் வளரும் வித த்தில் உள்ள வேறுபாடுகள் உள்ளது மகிழ்வுடன் பெற்றோருடன் வாழும் குழந்தைகள் உள்ளனர் அது ஒரு வகை
கூட்டாக மகிழ்வுரும் பாடல் காட்சி இது
அன்பு பாசம் எதையும் பெறாமல் அனாதைகளாக்கப்படும் குழந்தைகளும் இந்த சமூகத்தில் வாழ்கிறார்கள்.தனிமனித உணர்வாக ஆக்கப்பட்ட பாடல் இது
No comments:
Post a Comment