Monday, 2 November 2015

old songs


பெண்ணின் பெருமையை  தனி மனிதனாக மகிழ்ந்து பாடும் பாடல் இது



பெண்ணின் பெருமையை கூறும் இந்தப்பாடல் தனிமனித உணர்வாக காட்டாமல் கூட்டாக குடும்ப மகிழ்வாக கூடிக்களிப்படையும் பாடலாகும்



சமூகத்தில் குழந்தைகள் வளரும் வித த்தில் உள்ள வேறுபாடுகள் உள்ளது மகிழ்வுடன் பெற்றோருடன் வாழும் குழந்தைகள் உள்ளனர் அது ஒரு வகை
கூட்டாக மகிழ்வுரும் பாடல் காட்சி இது



அன்பு பாசம் எதையும் பெறாமல் அனாதைகளாக்கப்படும் குழந்தைகளும் இந்த சமூகத்தில் வாழ்கிறார்கள்.தனிமனித உணர்வாக ஆக்கப்பட்ட பாடல் இது




No comments:

Post a Comment